click here

Friday, 20 January 2017

நான் இதையெல்லாம் கொடுக்கவேண்டும்- மருத்துவர்கள் பேச்சை கேட்காத லாரன்ஸ்

லாரன்ஸ் எல்லோருக்கும் உதவும் மனப்பான்மை கொண்டவர். இவர் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் தொடர்ந்து 3 நாட்களாக கலந்துக்கொண்டார். நேற்று உடல்நலம் முடியாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், மருத்துவர்கள் கண்டிப்பாக ஒரு வாரம் ஓய்வு எடுக்கவேண்டும் என்று கூறியுள்ளனர். இதற்கு லாரன்ஸ் ‘போராட்ட களத்தில் நானும்...

விஜய்யை தொடர்ந்து முகத்தை மூடி போராட்டத்தில் கலந்துக்கொண்ட மற்றொரு முன்னணி நடிகர்

இளைய தளபதி விஜய் இன்று அதிகாலை ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்துக்கொண்டார். பலரும் அந்த புகைப்படங்களை ஷேர் செய்து வருகின்றனர். அவரை தொடர்ந்து பல நடிகர்கள் இந்த போராட்டத்தில் கலந்து வருகின்றனர், தற்போது நடிகர் கார்த்தி முகத்தை மறைத்துக்கொண்டு இந்த போராட்டத்தில் கலந்துக்கொண்டுள்ளார்....

நயன்தாராவுடன் நடிக்கவில்லை விஷால் மறுப்பு

கடந்த சில வருடங்களாகவே ஸ்டார் ஹீரோக்களுடன் ஜோடி போடுவதை தவிர்த்து ஹீரோயினுக்கு முக்கியத்துவமுள்ள வேடங்களில் மட்டுமே நடித்து வருகிறார் நயன்தாரா. ஆனால் நடிகர் விஷாலுடன் மீண்டும் நயன்தாரா நடிக்க உள்ளதாக சமீபகாலமாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. ஏற்கனவே இந்த ஜோடி...

வயது அதிகமானால் கவலை இல்லை : ஸ்ரேயா ஹேப்பி

ஹீரோயின்கள் தங்கள் வயதை வெளியில் சொல்வதில்லை. பிறந்த தேதி, பிறந்த மாதத்தை சொன்னாலும் பிறந்த வருடத்தை சொல்வதில்லை. உண்மையான வயது தெரிந்தால் ரசிகர்களிடம் தங்களுக்குள்ள ஈர்ப்பு குறைந்துவிடும் என்ற எண்ணமும் இதற்கு காரணம். படங்களில்கூட மனைவி வேடங்களை தவிர்த்து காதலியாக மட்டுமே...

வறட்சியை பார்வையிட மத்திய குழு நாளை தமிழ்நாடு வருகை

வடகிழக்கு பருவ மழை பொய்த்து விட்டதால் தமிழ்நாட்டில் வறட்சி நிலவுகிறது. கடும் குடிநீர் தட்டுப்பாடும் நிலவுகிறது. எனவே வறட்சி நிவாரண நிதி வழங்க வேண்டும் என மத்திய அரசிடம் தமிழக அரசு மனு கொடுத்துள்ளது.எனவே வறட்சியை பார்வையிட மத்திய அரசு ஒரு...

மக்கள் விருப்பப்படி ஜல்லிக்கட்டை நானே தொடங்கி வைப்பேன்: தமிழக முதல்வர்

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக்கோரியும், இந்த தடைக்கு மூலகாரணமாக இருந்த பீட்டா அமைப்பை தடை செய்யக்கோரியும் தமிழகம் முழுவதும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. குறிப்பாக சென்னை மெரினா கடற்கரையில் மாணவர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் இரவு பகலாக போராடி வருகிறார்கள். போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன்...

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் தனது கருத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.

ஜல்லிக்கட்டை தமிழ்நாட்டில் நடத்த வேண்டும் என்ற இளைஞர்கள் நடத்தி வரும் போராட்டம் நாடெங்கும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. திரையுலக பிரபலங்கள் பலரும் தங்களுடைய ஆதரவை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான பவன் கல்யாணும் தமிழகத்தில் இளைஞர்கள் ஏற்று...

Page 1 of 34123»